உள்நாடு

கொழும்பில் 15 மணித்தியால நீர்வெட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பில் சில பகுதிகளில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலை 09 மணிமுதல் 15 மணித்தியாலங்கள் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி, கறுவாத்தோட்டம், பொளை மற்றும் மருதானை ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுலில் இருக்கும்.

குறித்த காலப்பகுதியில் கொழும்பு கோட்டை பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும்.

Related posts

மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

editor

இலங்கையின் நீதித்துறைக்கு இதுவொரு கழுவமுடியாத கறை – முன்னாள் எம்பி சந்திரகுமார்.

துப்பாக்கி பிரயோகத்தில் விமானப்படை அதிகாரி பலி