உள்நாடு

கொழும்பின் சில பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு

(UTV | கொழும்பு) –  கொழும்பின் சில பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாடாளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடையை சீர்செய்ய சுமார் 3 மணித்தியாலங்கள் செல்லும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

கொரோனாவின் வீக்கத்தினால் இன்று 201 நோயாளிகள்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதானி

editor