உள்நாடு

கொரோனாவின் வீக்கத்தினால் இன்று 201 நோயாளிகள்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 201 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 37 பேர் மீன்பிடி துறைமுகங்களில் 24 பேர் பேலியகொட மீன்சந்தை மற்றும் மினுவாங்கொட ஆகியவற்றில் தொடர்புடையவர்கள் 140 பேர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7,354 ஆக அதிகரித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தை விற்க விடமாட்டோம்’

கையடக்க தொலைபேசி பேக்கேஜ்களின் கட்டணங்கள் அதிகரிப்பு ? வௌியான தகவல்

editor

இம்ரான் கான் மாலை இலங்கைக்கு