உள்நாடு

கொரோனாவால் பொதுஜன பெரமுனவின் கூட்டங்கள் குறைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் காரணமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன முன்னணியின் பொதுக்கூட்டங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

Related posts

ஒரு வழி போக்குவரத்துக்காக வீதி மீண்டும் திறப்பு

சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

அமைதியான போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறை குறித்து சஜித் கேள்வி