உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – மேலும் மூவர் அடையாளம்

(UTV|கொழும்பு) – நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது இலங்கையில் 113 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts

மார்ச் மாதம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்!

புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு