உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்வு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 243 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாமல் குமாரவிடம் 7 மணித்தியாலம் வாக்குமூலம்…

ரயனுடன் நாடு கடத்தப்பட்ட நால்வரும் விடுதலை…

கோட்டாபய ராஜபக்ச – ரணில் விக்ரமசிங்க சந்திப்பு