உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸின் 11 வது தொற்று நோயாளராக 45 வயதுடைய நபர் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் அண்மையில் ஜெர்மனிக்கு சென்று வந்தவர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த நபர் தற்பொழுது ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

தேசிய கல்வியியல் கல்லூரி புதிய மாணவர்களுக்கான அறிவித்தல்

சமூகத்துக்காக உழைத்ததனாலேயே முன்னாள் அமைச்சர் ரிஷாட் மீது இத்தனை எறிகணைகள்

பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்படும் நயன!