உள்நாடு

கொரோனா – ஜனாதிபதி செயலணி அவசர விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – சமூகத்திலிருந்து கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி விசேட கலந்துரையாடலொன்றை தற்போது நடாத்துகின்றது.

சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கு உடனடியாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்களை மேற்கொள்வதற்காகவே இந்த அவசர கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

திவுலபிட்டி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

காணி அளவீடு தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

சீன வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு விஜயம்

புல்மோட்டை கிராம மக்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கும் அரிசிமலை விகாரை பிக்கு!