உலகம்உள்நாடு

கொரோனா காரணமாக 15 நாடுகளுக்கு கட்டார் தடை விதிப்பு

(UTV|கட்டார்) – இதுவரை கட்டுப்படுத்த முடியாமல் பரவி வரும் கொவிட் – 19 என இனங்காணப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் மிக்க கொரோனா தொற்று காரணமாக இலங்கை உட்பட சுமார் 15 நாடுகளின் விமானங்களுக்கு கட்டார் அரசாங்கம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

அதன்படி, இன்று(9) முதல் தற்காலிக தடை அமுலில் இருப்பதாக கட்டார் அரச தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

காமினி லொக்குகேவின் சாரதி கொலை : பிரதான சந்தேகநபர் கைது

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் வாக்குச் சீட்டுகள் தயார் நிலையில்

editor

மின்சார கட்டணத்தில் திருத்தம் இல்லை – இலங்கை மின்சார சபை

editor