விளையாட்டு

கொரோனா அச்சுறுத்தல் – ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) –  தென்ஆப்பிரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்று நடைபெற இருந்த ஒருநாள் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், இன்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகவிருந்தது.

இன்றைய போட்டிக்கு தயாராகுவதற்கு முன் கொரோனா பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது,

இதன்போது, தென்ஆப்பிரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனால் இன்றைய போட்டி 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

2024 டி-20 ஆண்கள் அணியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க

editor

அணியில் மீள இணைக்கப்பட்டுள்ள வோனர் மற்றும் ஸ்மித்

உசைன் போல்ட், ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பார்