உள்நாடு

கொரொனோ வைரசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் எம்மை தைரியப்படுத்துங்கள் – GMOA

(UTV|கொழும்பு) – உயிர் அச்சுறுத்தல்மிக்க கொரொனோ வைரசின் தாக்கம் அவதான நிலையில் உள்ள போதிலும், சேவையில் உள்ள வைத்தியர்கள் உள்ளிட்ட குழுவினரை தைரியப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்க அதிகாரிகள் இடையே நேற்று(27) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த சங்கத்தின் செயலாளர் ஹரித அழுத்கே தெரிவித்திருந்தார்.

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இலங்கையிலும் கொரொனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளான சீனப் பிரஜை ஒருவர் இனங்காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முதல் கிலோமீட்டருக்கு முச்சக்கர வண்டிக் கட்டணம் ரூ. 100 ஆல் அதிகரிப்பு

குருநாகல் – தம்புள்ளை அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் விரைவில்

கட்டுப்பணம் செலுத்தினார் ரணில்.