உள்நாடு

கொரேனா காரணமாக மற்றுமொரு கிராம அலுவலகர் பிரிவு முடக்கம்

(UTV |  யாழ்ப்பாணம்) – கொரேனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக நல்லூர் – திருநெல்வேலி மத்தி வடக்கு- பாற்பணை கிராம அலுவலகர் பிரிவு முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.  

Related posts

பியூமி ஹன்சமாலியிடம் மீண்டும் விசாரணை

editor

மாத்தறை – ஹம்பாந்தோட்டை அதிவேக வீதி இவ் வருடத்தில் நிறைவு [VIDEO]

நாளை முதல் எரிபொருள் வழங்க டோக்கன் முறை