உள்நாடு

கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலி

(UTV | கம்பஹா) –  கொட்டதெனியாவில் இரும்பு உருக்கும் பட்டறையின் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலியாகியுள்ளதோடு, இருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மூவரும் இந்தியப் பிரஜைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

விரைவில் நடைமுறைக்கு வரும் டிஜிட்டல் அடையாள அட்டை – பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன

editor

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் இனி இருக்காது – ஜனாதிபதி அநுர தெரிவிப்பு

editor

யாழ் பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்