உள்நாடு

கொடியாகும்புர பகுதி நீரில் மூழ்கியது

(UTV | கொழும்பு) – நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக கேகாலை-அவிசாவளை வீதியின் கொடியாகும்புர பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த வீதியில் இலகு ரக வாகனங்களின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்

Related posts

தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக மூடப்பட்ட தபால் நிலையங்கள்!

editor

ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை