சூடான செய்திகள் 1

கொக்கேய்ன் போதைப் பொருளுடன் இந்தியர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) ஒரு கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

34 வயதான இந்திய பிரஜையொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 15 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் மூவர் கல்முனை பகுதியில் வைத்து கைது

அர்ஜுன மற்றும் அஜானுக்கு எதிராக பிடியாணையை செயற்படுத்துமாறு உத்தரவு

கொங்றீட் தூண்களால் நிர்மானிக்கப்பட்ட யானை வேலி மக்களிடம் கையளிப்பு