உள்நாடு

கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் தவறி வீழ்ந்ததில் மூவர் பலி

(UTV|அவிசாவளை) – அவிசாவளை – சீதாவக்க பகுதியில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் தவறி வீழ்ந்ததில் மூன்று பேர் உயிரழந்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் 17,25,27 ஆகிய வயதுடையவர்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

பண்டிகை காலப்பகுதியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு நிவாரண பொதி

முச்சக்கரவண்டி பயணக் கட்டணங்கள் குறையும் சாத்தியம்

புதிய விலையில் புதிய தேசிய அடையாள அட்டை