உள்நாடு

கைது செய்யப்பட்ட 16 மாணவர்களில் 12 பேருக்கு பிணை

(UTV|கொழும்பு) – களனி பல்கலைகழகத்தில் சிசிரிவி கெமராக்களை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட 16 பேரில் 12 மாணவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய நான்கு பேரிற்கு எதிராக குற்றம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் – பொலிஸ் உத்தியோகத்தர் பலி

editor

அனைத்து பாடசாலைகளிலும் கிருமி ஒழிப்பு நடவடிக்கை

மியான்குள காட்டுப் பாதையில் சடலம் மீட்பு

editor