சூடான செய்திகள் 1

கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

(UTV|COLOMBO) வெலிகம மற்றும் மிகிந்தலை பிரதேசதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 17 கிலோ 850 கிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மிதிகம , ராகமை , அனுராதபுரம் மற்றும் கலென்பிந்துனுவெவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிவன் ஆலயமா? விகாரையா ? – நாட்டை நாசமாக்கும் அரசு: வேலுகுமார் ஆவேசம்

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஆரம்பம்

முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் வெளியானது