சூடான செய்திகள் 1

கே.டி.லால் காந்தவை பிணையில் விடுவிக்கக் கோரி இன்று மனு

(UTV|COLOMBO)  மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழுவின் உறுப்பினர் கே.டி.லால் காந்த விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ள இவரை பிணையில் விடுவிக்கக் கோரி, இன்று(07) அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் மனு ஒன்றினை முன்வைக்க தீர்மானித்துள்ளதாக பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

Related posts

கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் 30வது ஆண்டு விழா

கஞ்சிபான இம்ரான் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல்

இரண்டரை லட்சம் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் இலங்கை வருகை