உள்நாடு

குவைட் சென்றிருந்த 118 பேர் தாயகத்திற்கு

(UTV | கொழும்பு) – தொழில் நிமித்தம் குவைட்டுக்குச் சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த, 118 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

குவைட்டிலிருந்து விசேட விமானம் மூலம் இவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

நாட்டை வந்தடைந்த இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

 பயன்படுத்தாத காணி உரிமையாளர்களுக்கு அபராதம்!

“சொத்துக்கள் உள்ளவர்களுக்கு வரும் புதிய வரி”

கலைவாதி கலீல் மறைவு : ரிஷாட் பதியுதீன் அனுதாபம்