உள்நாடு

குழியில் வீழ்ந்து இரு சிறுமிகள் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – மாணிக்கக்கல் அகழ்விற்காக தோண்டப்பட்டிருந்த குழியில் வீழ்ந்து இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

பொலனறுவை – பக்கமுன பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 3,7 வயதுடைய இரு சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை பக்கமுன மேற்கொண்டுள்ளனர்.

Related posts

இன்றும் 184 பேர் பூரணமாக குணம்

பியூமி ஹன்சமாலியிடம் மீண்டும் விசாரணை

editor

குருதிப் பரிசோதனைக்கான கட்டணம் : வர்த்தமானி வௌியீடு