சூடான செய்திகள் 1

குருநாகல் மகப்பேற்று வைத்தியர் தொடர்பில் விசாரிக்க 06 பேர் அடங்கிய குழு

(UTV|COLOMBO) கைது செய்யப்பட்ட குருநாகல் வைத்தியசாலை மகப்பேற்று வைத்தியர் ஷியாப்தீன் ஷாபி தொடர்பில் விசாரனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சினால் 06 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் இதனைக் கூறியுள்ளார்.

Related posts

“பிஸ்னஸ் டுடே 2018” வர்த்தக விருது விழாவில் ஜனாதிபதி

UPDATE- வசந்த கரன்னாகொட CID இல் ஆஜரானார்

கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை