சூடான செய்திகள் 1

குருநாகல் பஸ் நிலையத்தில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு (PHOTOS)

(UTV|COLOMBO) குருநாகல் பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அங்கிருந்து வௌியேற்றப்பட்டு, அங்கு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பதுளை நகரை சூழவுள்ள பகுதிகளில் தற்போது விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, பதுளை வைத்தியசாலை மற்றும் நீதிமன்ற கட்டடத் தொகுதியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/04/KURUNEGALA-2.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/04/KURUNEGALA-3.jpg”]

 

 

 

 

 

 

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழு ஏன் நியமிக்க வில்லை? – முஜிபுா் ரஹ்மான்

சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவு

இறக்காமம் மண் வானை நிமிர்ந்து பார்க்கிறது; 19 வயதில் விமானியாய் பறக்கும் முஹன்னா மௌலானா!