உள்நாடு

குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  திகதிகளை முன்பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் இன்று (27) முதல் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

அவசரகால கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கு தனியான சாளரம் ஒதுக்கப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,620 ஆக அதிகரிப்பு

சட்டவிரோதமகா இயங்கிய மதரஸா – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு லங்கா ஐ ஓ சி நிறுவனத்தினால் (Dialysis machine) அன்பளிப்பு!

editor