உள்நாடு

குஜராஜ் பால விபத்து : ஜனாதிபதி கவலை

(UTV | கொழும்பு) –   குஜராத்தின் மோர்பியில் நேற்று மாலை நடைபாதை பாலம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள சோகமான விபத்தில் தாம் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று எரிபொருள் விலையில் ஏற்படப்போகும் திருத்தம்!

அரசியலமைப்புச் சபை இன்று கூடுகிறது

கட்சி தீர்மானித்தால் ரணிலை ஆதரிக்கவும் தயார் – மஹிந்த ராஜபக்ஷ