உள்நாடு

குஜராஜ் பால விபத்து : ஜனாதிபதி கவலை

(UTV | கொழும்பு) –   குஜராத்தின் மோர்பியில் நேற்று மாலை நடைபாதை பாலம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள சோகமான விபத்தில் தாம் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

தற்காலிகமாக புதிய அமைச்சரவை நியமனம்

தேர்தல் செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும்- மஹிந்த தேசப்பிரிய

பொருளாதாரக் கொள்கைகள், சீர்திருத்தங்களுக்கு ஆதரவு – இலங்கைக்கு உடனடி நிதி வழங்கிய IMF

editor