உள்நாடு

கிளிநொச்சி புளியம்பொக்கனை கமநலசேவைநிலையத்தில் பகிர்ந்தளிக்கப்பட்ட யூரியா உரம்!

(UTV | கொழும்பு) –

ஜப்பானிய அரசாங்ம் மற்றும் ஜப்பானிய மக்களின் நிதி உதவியில் கமநல சேவைநிலையத்தின் ஊடாக (யூரியா) உரம் விவசாயிகளுக்கு இலவச இரசாயன உரவிநியோகம் இன்றைய தினம் இடம்பெற்றது.
கிளிநொச்சி புளியம்பொக்கனை கமநலசேவை நிலையத்தில் வைத்து உரவிநியோகம் இடம்பெற்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கல்முனை கல்வி வலயம் காஸா மக்களுக்காக 31 இலட்சத்து 28 ஆயிரத்து ஐநூறு ரூபா உதவுத் தொகை கையளிப்பு

சுதேச வைத்திய முறைகள் குறித்து ஆராய ஜனாதிபதி பணிப்பு

முகக்கவசங்களை 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்