சூடான செய்திகள் 1

கிராண்பாஸ் – ஸ்வர்ண சைத்திய வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-தண்ணீர் குழாய்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமை காரணமாக கிராண்பாஸ் – ஸ்வர்ண சைத்திய வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை குறித்த வீதி இவ்வாறு தற்காலிகமாக மூடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான ஒன்றிணைந்த எதிர்கட்சியின் அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பம்

அவுஸ்திரேலிய உட்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் மற்றும் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

BREAKING NEWS-கே.டி லால்காந்த கைது…