உள்நாடு

காலியில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

(UTV|காலி ) – காலி பிரதேசத்தில் இன்று(28) பிற்பகல் 2 மணி முதல் நாளை(29) அதிகாலை 2 மணி வரையில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹபராதுவை, அக்மீமன, ஹபுகல, அஹங்கம, போப்பே, பொத்தல , ரத்கம மற்றும் தொடந்துவ உள்ளிட்ட பிரதேசங்கலும் இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அரசின் கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கும் நேரத்தில் மாற்றம்

editor

விமல் – கம்மன்பிலவுக்கு பின் வரிசைக்கு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சாதனையை முறியடித்த தேசிய மக்கள் சக்தி

editor