உள்நாடுசூடான செய்திகள் 1

காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானம்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தங்களது வீடுகளை சுத்தம் செய்யும் பொருட்டு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், 10,000 ரூபாய் நிவாரணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related posts

இதுவரையில் கவனம் செலுத்தாத 14 துறைகளுக்கு வரி அறவீடு.

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 781 ஆக அதிகரிப்பு

மன்னார் துப்பாக்கிச் சூடு – முழுப் பொறுப்பையும் மன்னார் பொலிஸார் ஏற்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

editor