வகைப்படுத்தப்படாத

காலநிலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் பல பகுதிகளில் சீரான காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் ஓரளவு மழை பெய்யலாம். வடகிழக்கு, வட-மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் மேற்கு, மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

12 மாவட்டங்களில் அதிக டெங்கு தொற்று அவதானம்:நோயாளர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்தை விட அதிகம்

கண்காட்சியில் பயங்கர தீ விபத்து- 100 கடைகள் தீயில் கருகின

புகையிரத மலசலகூடத்தில் குடும்பஸ்தரின் சடலம்