வகைப்படுத்தப்படாத

காமினி உள்ளிட்ட மூவருக்கு பிணை

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட முவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று கொழும்பு – கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை, சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

Russia – China joint air patrol stokes tensions

அமெரிக்காவின் சுதந்திர தினத்திற்கு இலங்கை வாழ்த்து

கேரளாவில் கடும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு