உள்நாடு

காணாமல் போனதாக கூறப்பட்ட மாணவன் கண்டுபிடிப்பு

(UTV | கொழும்பு) –  காணாமல் போனதாக கூறப்படும் பம்பலப்பிட்டி – புனித பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் 16 வயதான மாணவன் நேற்று இரவு 10.00 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவரது தாயார் தெரிவித்திருந்தார்.

தனக்கு தனிமையில் இருக்க வேண்டும் என்பதனால், இவ்வாறு வீட்டை விட்டு சென்றதாகவும்
அத்துடன்,வீட்டுக்கருகிலேயே இத்தனை நாட்கள் இருந்ததாகவும் அந்த மாணவன் தெரிவித்துள்ளார்.

Related posts

நாடளாவிய ரீதியில் மூடப்படும் 20 வைத்தியசாலைகள்!

´ஒசுசல´ மருந்தகங்களும் திறப்பு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 889 ஆக உயர்வு [UPDATE]