வகைப்படுத்தப்படாத

கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு

(UDHAYAM, COLOMBO) – மினுவங்கொடை , பத்தடுவல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து கழுத்துறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் 63 வயதுடையவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்

இலங்கைத் தேயிலைக்கான சர்வதேச சந்தை விலை அதிகரிப்பு

நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள 2ஆம் கட்ட பேச்சு வார்த்தை