உள்நாடு

களியாட்ட விடுதியில் ஒருவர் பலி

(UTV|கல்கிஸ்ஸை) – கல்கிஸ்ஸை பகுதியில் உள்ள களியாட்ட விடுதியொன்றில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

33 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை குறித்த மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதியின் தவறான முடிவு – பொதுஜனபெரமுன

வலப்பனை’யில் சிறியளவிலான நில அதிர்வு

தென்னகோனின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல | வீடியோ

editor