புகைப்படங்கள்

‘கல்யாணி பொன் நுழைவு’ திறக்கப்பட்டது

(UTV | கொழும்பு) – ‘கல்யாணி பொன் நுழைவு’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள, இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கம்பிகள் மேல் அமைக்கப்பட்டுள்ள புதிய களனி பாலம் இன்று (25) மதியம் 3 மணி முதல் மக்கள் பாவனைக்காகத் திறக்கப்பட்டது.

Related posts

உலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல்

இம்ரான் கான் இலங்கை வந்தடைந்தார்

பாக்கிஸ்தான் நாட்டின் தேசிய தின நிகழ்வு, கொழும்பில்- 2024