உள்நாடு

கரையோர பாதை ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கரையோர பாதையில் இன்று முதல் நாளை வரை மறுதினம் ரயில் சேவையில் தாமதம் ஏற்படலாம் என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டுவரும் திருத்தப் பணிகளே இதற்கு காரணம் என ரயில் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபோலகே தெரிவித்துள்ளார். வெள்ளவத்தைக்கும் கோட்டைக்கும் இடையே இயங்கும் தொடருந்துகள் ஒரே வழியில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

இன்று மாலை தீர்மானமிக்க சந்திப்பு

ட்ரோன் கமராக்கள் கண்காணிப்புக்களை தொடங்கியது

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]