சூடான செய்திகள் 1

கருப்பு பாலம் திருத்தப்பணி காரணமாக போக்குவரத்து மட்டு

(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் 30ம் திகதி வரை கருப்பு பாலம் திருத்தப்பணி காரணமாக வெல்லம்பிட்டி – அம்பத்தலே – தொட்டலங்க வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அம்பத்தலே – தொட்டலங்க வீதி, கொஹிலவத்த சந்தியில் திரும்பி பழைய அவிசாவளை வீதி ஊடாக உருகொடவடத்த சந்திக்கு பயணிக்க முடியும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை கடல் கொந்தளிப்பு

பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து உத்தியோகபூர்வமான அறிவிப்பு இல்லை

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் இன்று