உள்நாடு

கம்பஹா மாவட்ட மக்களுக்கான அறிவுறுத்தல்

(UTV | கம்பஹா) – கம்பஹா மாவட்டத்தில் வசிக்கும் யாருக்கேனும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று உடனடியாக PCR பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

களனி பாலத்திற்கு ஆபத்து : உயர் பாதுகாப்பு வலமாக்க நடவடிக்கை

அமரர் ஆறுமுகனின் பூதவுடலுக்கு மலையகத்தில் பெரும் திரளான மக்கள் அஞ்சலி [PHOTOS]

வெகுவாக குறைந்த முட்டை, கோழி இறைச்சியின் விலைகள்

editor