உள்நாடுசூடான செய்திகள் 1

கந்தக்காடு : பார்வையிடச் சென்றோரில் எவருக்கும் தொற்று இல்லை

(UTV | கொழும்பு) – கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு அங்குள்ளவர்களை பார்வையிடச் சென்றவர்களது பீசிஆர் பரிசோதனைகளில் தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இவ்வாறு அங்குள்ளவர்களை பார்வையிட சென்றிருந்த 114 பேர் உள்ளிட்ட அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு இவ்வாறு பீசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு – மீறினால் சீல் வைக்கப்படும்

editor

பாணின் விலையினை 50 ரூபாவினால் குறைக்க முடியும்

துருக்கி விமானம் ஒன்று கட்டுநாயக்கவில் விபத்து