உள்நாடு

கணேமுல்ல சஞ்சீவ கொலை – இஷாராவின் தாயும், சகோதரரும் விளக்கமறியலில்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்படும் பிரதான பெண் சந்தேக நபரின் தாய் மற்றும் சகோதரரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் கொழும்பு குற்றவியவில் பிரிவால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

எதிர்வரும் 6ஆம் திகதி முதல் கடவுச்சீட்டு பெற புதிய இணையவழி முறைமை – நிலுஷா பாலசூரிய

editor

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்!

கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு [UPDATE]