உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையம் மூடுவது குறித்து தீர்மானம் இன்று

(UTV|கொழும்பு) – கட்டுநாயக்க விமான நிலையம் மூடுவது குறித்து ஜனாதிபதி உடனான பேச்சுவார்த்தைகளின் பின் முடிவு செய்யப்படும் என விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதன் காரணமாக விமான நிலையத்தை மூடுவது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பால்மா விலை அதிகரிப்பு : நாளை உத்தியோகபூர்வ அறிவிப்பு

பாடசாலைகள் நடைபெறும் நேரங்களில் மாற்றம்

பெற்ற தாய்யை தேடும், ஜேர்மனில் வசிக்கும் இலங்கை பெண்