உள்நாடு

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மீண்டும் திறப்பு

(UTV|கொழும்பு) – காட்டுத் தீயில் ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக மூடப்பட்ட கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை வாகன போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் சீதுவ பகுதியில் ஏற்பட்ட தீப் பரவல் காரணமாக வீதியில் ஏற்பட்டுள்ள புகை மூட்டத்தை தொடர்ந்து கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அனைத்து திரையரங்குகளுக்கும் மறு அறிவித்தல் வரை பூட்டு

அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை

நீர்கொழும்பு உணவகம் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் சரண்