உள்நாடு

கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு [UPDATE]

(UTV | கண்டி ) – கண்டியில் இடிந்து வீழ்ந்த கட்டடத்திற்கு அருகிலுள்ள வீட்டிலிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை மாத சிசு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக கண்டி போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

——————————————————-[UPDATE]

கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து குழந்தை மீட்பு

(UTV | கண்டி ) –  கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் கட்டிடமொன்று உடைந்து வீழந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த 5 மாடிக் கட்டடத்திற்குள் சிக்கியிருந்த ஒன்றரை மாத குழந்தை மீட்கப்பட்டுள்ளது

மேலும் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபின் ஒலுவில் இல்லம் பல்கலைக்கழகத்துக்கு அன்பளிப்பு

editor

20 ஆவது திருத்தம் – நீதிமன்ற தீர்ப்பு பாராளுமன்றில் சமர்ப்பிப்பு [UPDATE]

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – தென்னகோன் தலைமறைவாகாமல் சரணடைய வேண்டும் – அர்ஜூன மகேந்திரனை வெகுவிரைவில் நாட்டுக்கு அழைத்து வருவோம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor