உள்நாடுசூடான செய்திகள் 1

கடற்படை வீரர்கள் 226 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று பரிசோதனையில் இதுவரை 226 கடற்படை வீரர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

இவர்களில் 147 பேர் வெலிசர முகாமில் இருந்தவர்கள் எனவும் ஏனைய 79 பேரும் விடுமுறைக்காக சென்று இருந்தவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 622 ஆக  அதிகரித்துள்ளது.

Related posts

அர்ஜுன் அலோசியஸ் வைத்தியசாலையில் அனுமதி

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு விடுதலை

உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நால்வர் பதவியேற்பு