உள்நாடு

கடற்படை தளபதி பியல் டி சில்வா அட்மிரலாக பதவி உயர்வு

(UTV|கொழும்பு) – கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா இன்று(14) முதல் அமுலாகும் வகையில் அட்மிரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கடற்படை தளபதி அட்மிரல் பியல் டி சில்வா நாளை (15) ஓய்வுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இரண்டு பிரபலமான புதிய அங்கீகாரங்களை பெற்ற Amazon Campus!

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 223 கடற்படையினர் வௌியேற்றம்

18 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

editor