உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் 435 பேர் சிக்கினர்

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 435 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

PHI அதிகாரிகள் போராட்டம் – இன்று தீர்மானம்

நண்பகல் 12 மணி வரை பதிவான வாக்குப்பதிவு

ஒரு பில்லியன் கடன் கோரி பசில் இந்தியாவுக்கு