உள்நாடு

கஞ்சா ஏற்றுமதி குறித்து மற்றுமொரு தகவல் …

(UTV | கொழும்பு) –     ஆயுர்வேத திணைக்களத்தின் அங்கீகாரத்தின் கீழ் கஞ்சா ஏற்றுமதித் தொழிலாக அபிவிருத்தி செய்வது தொடர்பான அனைத்து சட்ட நடைமுறைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

அதன்படி, வரவு செலவுத் திட்ட விவாதத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

மைத்திரி தலைமையில் மத்திய செயற்குழு கூட்டம்

A/L பரீட்சை இன்று மீண்டும் ஆரம்பம்

editor

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்