உள்நாடு

ஓமானுக்கு பெண்களை கடத்திய அதிகாரிக்கு பிணை

(UTV | கொழும்பு) – ஓமானுக்கு பெண்களை கடத்திய அதிகாரிக்கு பிணை

ஓமானுக்கு பெண்களை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ. குஷானுக்கு பிணை வழங்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நவம்பர் மாதம் 29ஆம் திகதி ஓமான் தலைநகர் மஸ்கட் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே இவர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தயாசிறிக்கு எதிராக CEYPETCO சட்ட நடவடிக்கை

வரி செலுத்துனர்களுக்கான அறிவித்தல்

editor

கடும்போக்குவாத மதங்களை பின்தொடர வேண்டாம், ஞானசார தேரர் எச்சரிக்கை..!