சூடான செய்திகள் 1

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) 2.9 கிலோ கிராம் ஐஸ் எனும் போதை பொருளுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சென்னையில் இருந்து வருகை தந்த ஒருவர் எனவும்  இவ்வாறு போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

தம்புத்தேகம சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 51 பேர் பிணையில் விடுதலை

புகையிரத சேவைகள் பாதிப்பு

அவசரமாக கூடுகிறது IMF இன் நிறைவேற்று சபை

editor