விளையாட்டு

ஐபிஎல் போட்டிக்கு வரும் ‘குஜராத் டைட்டன்ஸ்’

(UTV |  சென்னை) – அகமதாபாத்தை மையமாக கொண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கான புதிய அணியின் பெயர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்துவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார் மெத்தியூஸ்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகிய உசைன் போல்ட்!!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்றுவிப்பாளர்